தெமட்டகொட புகையிரத தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில் தீப்பரவியுள்ளது. தீயை அணைப்பதற்காக தீயணைப்பு படையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தீயணைப்பு படையினர் கூறியுள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment